பேருவளை வன்முறை: 28 பேர் கைதாகி தடுப்புக் காவலில்


[திங்கட்கிழமை, 27 யூலை 2009, நிலவன்]
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள பேருவளை பகுதியில் இரு முஸ்லிம் மதப் பிரிவினரிமையே ஏற்பட்ட மோதல்களையடுத்து 28 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் [மேலும்]