வன்னி முகாம்களில் தமிழ் மக்கள் சிறைக் கைதிகளாகவே நடத்தப்படுகிறார்கள் - தெஹெல்கா

[சனிக்கிழமை, 25 யூலை 2009, நிலவன்]
வன்னியில் சிறிலங்காப் படையினரால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் சிறைக் கைதிகள் போன்றே நடத்தப்படுகிறார்கள் என்று இந்தியாவின் புகழ்பெற்ற புலனாய்வு இணையத் தளமான 'தெஹெல்கா' தெரிவித்துள்ளது [மேலும்]